அவளைத்தேடி...!

ஆசிரியர்: திருச்சி செல்வேந்திரன்

Category சிறுகதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperBack
Pages 172
Weight150 grams
₹50.00 ₹48.50    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சேவுக பாண்டியன் மெல்லக் கண் விழித்தார். அவர் படுத்திருக்கும் கட்டிலைச் சுற்றி மகன்கள் - மகள்கள் - பேரன் பேத்திகள். மூக்கிலும் கையிலும் மூச்சுக் காற்றுக் குழலும், மருந்து கலந்த தண்ணீரும் ஓடிக் கொண்டிருக் கின்றன. மகன்கள் முகத்தில் இலேசான மலர்ச்சி, மகள் கள் கலங்கும் கண்களைத் துடைத்துக்கொண்டு மெல்ல குனிந்து 'அய்யா.... அய்யா...' என்கிறார்கள். மூத்தவள் நாக மணி - பாதி நரையாகிவிட்ட தலை - அவருக்கு நண் பனைப் போன்ற மகள். வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில் அடிபட்டு முற்றிப் போன முகம். இவள் எப்போதும் சலனத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாத ஆழமானவள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருச்சி செல்வேந்திரன் :

சிறுகதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :