அறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category சிறுகதைகள்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 128
Weight100 grams
₹30.00 ₹27.00    You Save ₹3
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




"உதாரணமாக 'மனிதனுக்கு ஒரு தலை போதுமா?' என்ற தலைப்பின்கீழ் ஒருரசமான கட்டுரை எழுதியிருந்தேன். இவ்விஷயமாக இதுவரை ஒருவரும் கவனியாது இருப்பது சுத்தப் பிசகென்றும், அறிவுள்ளோர் இதன் உண்மையைத் தெரிந்து கொண்டு, பாமரருக்குக் கூறவேண்டுமென்றும், ரெவரண்டு ராம்சிமித் பிரசங்கம் செய்ததாக எழுதி விட்டேன். அவ்வளவுதான். அந்த வாரம் பூராவும் அதைப் பற்றி விருத்தி உரைகளும், வியாக்கியானங்களும், ஆராய்ச்சிகளும் 'கொக்கரகோ'வில் வெளிவந்தன. பிறகு...."

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

சிறுகதைகள் :

பாரி நிலையம் :