அருணகிரியார் - குருபரர் அறிவுரைகள்
ஆசிரியர்:
சாமி. சிதம்பரனார்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-++%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+?id=1686-8625-6066-9690
{1686-8625-6066-9690 [{புத்தகம் பற்றி திருப்புகழிலும், பொதுவாக அருணகிரியார் பாடல்களிலும், குமரகுருபரர் பாடல்களிலும் வடமொழிச் சொற்கள் படைந்திருக்கின்றன என்பதற்காக அவற்றை வெறுப்போர் தமிழின் பெருமையை அறியாதவர்கள் - தமிழ்ப் பற்று இல்லாதவர்கள்வன்பதே நமது நம்பிக்கை.
<br/> இவ்விருவர் பாடல்களும் ஓசைநயம் பெற்று விளங்குகின்றன; மாயாப்போர் மனத்தைப் பரவசமாக்குகின்றன. இவ்விருவர் கவிதைகளிலும், மக்கள் வாழ்வை வளம்படுத்தக்கூடிய- மக்கள் அறிவை வளர்க்கக்கூடிய- மக்களை நல்ல நெறியிலே நடக்கும்படி அறிவுறுத்தக் கூடிய- பல கருத்துரைகளும் அடங்கியிருக்கின்றன. அவர்கள் கவிதைகளைப் படிப்போர் இவ்வுண்மைகளை உணரலாம். அவர்களின் பெருமையை- அவர்கள் கவிதைகளின் உயர்வை- மக்கள் உணர வேண்டும்; அக் கவிதைகளைப் படிக்க வேண்டும்; படிப்பதற்குத் தூண்டுகோலாக இருக்கவேண்டும் என்னும் ஆவலுடன் தான் இக் கட்டுரைத் தொகுப்பு புத்தக வடிவில் வெளிவருகின்றது. தமிழன்பர்கள் இதை வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு.
<br/>
<br/>-சாமி. சிதம்பரன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866