அண்ணல் மகாத்மா காந்தியின் அகிம்சையை நாடு! அமைதியைத் தேடு! (வரலாற்று நூல்)

ஆசிரியர்: எஸ்.சக்தி கதிரேசன்

Category வரலாறு
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 120
Weight150 grams
₹75.00 ₹72.75    You Save ₹2
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆரம்ப காலத்திலிருந்தே சமுதாயத் தொண்டில் ஈடுபாடு உள்ளவர். முன்னாள் தமிழக முதல்வர் கர்ம வீரர் காமரால் அவர்கள் ஆரம்பித்த மதிய உணவுத் திட்டத்தில் ஆலங்குளம் நடுநிலைப் பள்ளி மதிய உணவுத் திட்டத் தலைவராகச் செயலாற்றி கர்மவீரர் காமராஜ் அவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார் மற்றும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்துகொண்டு காந்தி, காமராஜ், மூப்பனார் சமூக சேவை அமைப்பை (GKM Social Service) நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் அம்பத்தூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியில் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். கட்சிப்பணியும், பல சமுதாயப் பணிகளையும் செய்துவருகிறார். மேலும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஆலோசனைகளையும் மற்றும் சுற்றுச் சூழல் ஆலோசனை களையும் வழங்கி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.சக்தி கதிரேசன் :

வரலாறு :

மணிமேகலைப் பிரசுரம் :