தமிழ் இலக்கிய வரலாறு
ஆசிரியர்:
ஞா.தேவநேயப் பாவாணர்
விலை ரூ.120
http://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=3+1325
{3 1325 [{புத்தகம்பற்றி தென்பாண்டி நாடாகிய நெல்லை மாவட்டம் சங்கரநயினார்கோவில் என்னும் ஊரில், பண்பாடுள்ள பழந்தமிழர் குடி ஒன்றில் கி.பி. 1902ஆம் ஆண்டில் தேவநேசன் பாவாணர்பிறந்தார். பாளையங் கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். இயல்பிலேயே தமிழ் ஆர்வம் கொண்ட அவர், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர்' தேர்வு எழுதிச் சிறப்புடன் வெற்றி பெற்றார். தொடர்ந்து வித்துவான்', 'புலவர்', பி.ஓ.எல்., எம்.ஏ., முதலான தேர்வுகளிலும் வெற்றி பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கினார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
70,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
700+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866